Category: தேசிய செய்திகள்

பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

சென்னை, ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண் அ.தி.மு.க.வின் 53-வது துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து, எம்.ஜி.ஆர் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை…

161 அடி உயர ராமர் கோயில் கோபுரம் கட்டும் பணி அயோத்தியில் தொடங்கியது

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில், 161அடி உயர ராமர் கோயிலின் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கியது. இது, 4 மாதங்களில் நிறைவடையும்…

புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர்.பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.இதைமுன்னிட்டு, அம்மாநிலத்தை…

வார இறுதி நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை

சென்னை:போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 04/10/2024 (வெள்ளிக்கிழமை) 05/10/2024 (சனிக்கிழமை) 06/10/2024 (ஞாயிறு)…

பரந்தூரில் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க 5,746 ஏக்கர்…

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதால் எந்த முன்னேற்றமும் வரப்போவது கிடையாது – எல்.முருகன் விமர்சனம்

சென்னை, சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் ‘தூய்மை சேவை’ எனும் இயக்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தூய்மை…

பிரதமரை இன்று சந்திக்கும் முதலமைச்சர், ராசிமணலில் அணைகட்ட அனுமதி பெற வேண்டும்-பி.ஆர்.பாண்டியன்

மன்னார்குடி:தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்திப்பது…

அந்தப்புரமாக மாறி வரும் ஆம்னி பஸ் படுக்கைகள்

இவ்வளவு பாதுகாப்பாக…. உற்சாகமாக… ஓடும் பஸ்சுக்குள்ளேயே உல்லாசமாக இருந்தபடியே பயணிப்பது தனி சுகம் தான் என்கிறார்கள் அந்த ஆசையுடன் செல்லும் ஆண்களும், ஆசையை தணிக்கும் அழகிகளும்…!ஆம்னி பஸ்களுக்குள்…

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்கா சென்றார். 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். 17…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமலுக்கு வந்தால் மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்படுமா?

‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ மீண்டும் மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரவை, இந்த சட்டம் தொடர்பான உயர் மட்டக் குழுவினரின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons