Category: தேசிய செய்திகள்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்.உத்தரவிற்கு தடையில்லை -உச்சநீதிமன்றம்

கோயிலின் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல்…

எம்.பி.க்கள் பதவி ஏற்பு

மத்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெய்சங்கர். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் 2-வது முறையாக ஜெய்சங்கர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார்.…

வங்கிகள் கடன்களுக்காக அபராத வட்டி விதிக்க ரிசர்வ் வங்கி தடை!

வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டி விதிப்பை ரிசர்வ் வங்கி தடை செய்து அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக நியாயமான அபராதக் கட்டணங்களை மட்டும் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது.…

நாளை மறுநாள் சுதந்திர தின விழா: தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு- போலீஸ் குவிப்பு

நாளை மறுநாள் சுதந்திர தின விழா: தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு- போலீஸ் குவிப்பு! பஸ்-ரயில் நிலையங்களில் சோதனை தீவிரம்!

2 ஜிக்கி உயிர் கொடுத்த மோடிஜி ! -ராசா,கனிமொழியை திகார் அழைக்கிறது-

2 ஜிக்கி உயிர் கொடுத்த மோடிஜி ! -ராசா,கனிமொழியை திகார் அழைக்கிறது-

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது யார்? பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 3 நாட்களாக நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசும்போது, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.வை…

மேலும் படிக்க