நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா; வரலாற்று சாதனையை படைத்தது இஸ்ரோ!
நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. 2003, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவில் பேசிய அப்போதைய இந்திய பிரதமர் அடல்…
Home
நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. 2003, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவில் பேசிய அப்போதைய இந்திய பிரதமர் அடல்…
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டா் நிலவின் அருகில் எடுத்த துல்லியமான புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுஉள்ளது. ‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனிலிருந்து லேண்டா் வெற்றிகரமாக…
கோயிலின் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல்…
மத்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெய்சங்கர். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் 2-வது முறையாக ஜெய்சங்கர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார்.…
வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டி விதிப்பை ரிசர்வ் வங்கி தடை செய்து அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக நியாயமான அபராதக் கட்டணங்களை மட்டும் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது.…
அடுத்த பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி
நாளை மறுநாள் சுதந்திர தின விழா: தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு- போலீஸ் குவிப்பு! பஸ்-ரயில் நிலையங்களில் சோதனை தீவிரம்!
2 ஜிக்கி உயிர் கொடுத்த மோடிஜி ! -ராசா,கனிமொழியை திகார் அழைக்கிறது-
புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 3 நாட்களாக நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசும்போது, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.வை…