Category: தேசிய செய்திகள்

இந்தியா என்பதும், பாரத் என்பதும் ஒன்றுதான்; அரசியல் அமைப்பு சட்டத்திலேயே உள்ளது: அண்ணாமலை பேட்டி

பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து…

மீண்டும் அருணாசலப்பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா

அருணாசல பிரதேசத்தை மீண்டும் உரிமை கொண்டாடும் சீனா வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. 1962-ம் ஆண்டு போரின் போது…

சந்திரயான்-3: இந்திய விண்வெளித் துறை மதிப்பு ரூ.82 லட்சம் கோடியைத் தொடுகிறது?

1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த முதல் மனிதர் ஆனார். 54 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவின் சந்திரயான் – 3…

40 லட்சம் பெண்களுக்கு இலவச செல்போன்!

40 லட்சம் பெண்களுக்கு இலவச செல்போன்- இங்கல்ல; ராஜஸ்தானில்! ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவி…

இஸ்ரோ இயக்குனர் வீரவேலுக்கு முதல்வர் அலைபேசியில் வாழ்த்து

இஸ்ரோ இயக்குனர் வீரவேலுவிற்கு முதல்வர் ஸ்டாலின் அலைபேசியில் வாழ்த்து!

புதிய பாடத்திட்டத்தின் படி ஆண்டிற்கு 2 பொதுத்தேர்வு- மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதியப் பாடத்திட்டங்கள் தயாராகிவிட்டதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் 2024ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்…

நிலவை வென்று விட்டோம்- பிரதமர் மோடி நெகிழ்ச்சி

நிலவை வென்று விட்டோம். நாட்டு மக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார். தென் ஆப்ரிக்காவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக…

நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா; வரலாற்று சாதனையை படைத்தது இஸ்ரோ!

நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. 2003, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவில் பேசிய அப்போதைய இந்திய பிரதமர் அடல்…