Category: தேசிய செய்திகள்

புதிய பாடத்திட்டத்தின் படி ஆண்டிற்கு 2 பொதுத்தேர்வு- மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதியப் பாடத்திட்டங்கள் தயாராகிவிட்டதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் 2024ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்…

நிலவை வென்று விட்டோம்- பிரதமர் மோடி நெகிழ்ச்சி

நிலவை வென்று விட்டோம். நாட்டு மக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார். தென் ஆப்ரிக்காவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக…

நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா; வரலாற்று சாதனையை படைத்தது இஸ்ரோ!

நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. 2003, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவில் பேசிய அப்போதைய இந்திய பிரதமர் அடல்…

சந்திரயான் 3: நிலவின் புதிய படம் வெளியிட்டது!

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டா் நிலவின் அருகில் எடுத்த துல்லியமான புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுஉள்ளது. ‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனிலிருந்து லேண்டா் வெற்றிகரமாக…

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்.உத்தரவிற்கு தடையில்லை -உச்சநீதிமன்றம்

கோயிலின் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல்…

எம்.பி.க்கள் பதவி ஏற்பு

மத்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெய்சங்கர். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் 2-வது முறையாக ஜெய்சங்கர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார்.…

வங்கிகள் கடன்களுக்காக அபராத வட்டி விதிக்க ரிசர்வ் வங்கி தடை!

வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டி விதிப்பை ரிசர்வ் வங்கி தடை செய்து அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக நியாயமான அபராதக் கட்டணங்களை மட்டும் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது.…

நாளை மறுநாள் சுதந்திர தின விழா: தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு- போலீஸ் குவிப்பு

நாளை மறுநாள் சுதந்திர தின விழா: தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு- போலீஸ் குவிப்பு! பஸ்-ரயில் நிலையங்களில் சோதனை தீவிரம்!