Category: தலைப்புச் செய்திகள்

“மின்மோட்டார்கள் மூலம் 507 இடங்களில் வெள்ள நீர் அகற்றம்”: சென்னை ஆணையர் ககன்தீப்சிங் பேடி தகவல்!

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை செய்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர்…

தொடர் மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம்…

சென்னையில் கனமழையால் மின்சார ரயில் சேவைகள் ரத்து

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் வடிந்த பின்னர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கம் – ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்களை இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- மதுரையில் இருந்து…

“பாதை வேறுவேறு! இலக்கு ஒன்றுதான்!”- டி.டி.வி.தினகரன்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். மூன்று நாள் நடைபெறும் இந்த…

4.5 லட்சம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பல வகையான கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தனர். தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பல வகையான கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தனர்.…

நாடு முழுவதும் ரூ.4,500 கோடிக்கு பட்டாசு விற்பனை: தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவிற்கு வரும்! இந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனையான பட்டாசுகள் விவரத்தை உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் ரூ.4,500 கோடிக்கு…

அயோத்தியில் 9 லட்சம் தீபங்களுடன் தீப உற்சவம் – புதிய உலக சாதனை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீப…

சென்னையில் அதிக அளவு பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அளவு 800-ஐ கடந்து பதிவு

சென்னையில் நேற்று அதிக அளவு பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அளவு 800-ஐ கடந்து பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் காற்றில் மாசு அளவு 181-ஆக…

குடும்பத்தினருடன் நேரம் செலவிட போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில், கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், ‘காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக் காத்திட…

WhatsApp & Call Buttons