Category: தலைப்புச் செய்திகள்

நாட்டில் 119.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை119.38 கோடிதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 90,27,638 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,19,38,44,741…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும்: உச்சநீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ கூடுதலாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நியமிக்கப்படுவர்…

தக்காளி கிலோ ரூ.79 க்கு விற்க அரசு ஏற்பாடு!

பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி கிலோ 79 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு…

முதல்வர் ஸ்டாலினுடன் மத்தியக் குழு ஆலோசனை

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்தியக் குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களைப் பாா்வையிட…

புதிய காற்றத்தழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக…

திருப்பூா், கோவைக்கு பெருநகர வளா்ச்சிக் குழுமங்கள்: தமிழக அரசு உத்தரவு

சென்னை, பெருநகர வளா்ச்சிக் குழுமத்தைப் போன்று, திருப்பூா், கோவையிலும் தனியாக வளா்ச்சிக் குழுமங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகள் ஏற்கெனவே சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்பைச்…

தரப் பரிசோதனையில் 36 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 36 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஹரியாணா,…

பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகம்- அமித்ஷா அடிக்கல் நாட்டினார்

மணிப்பூர், தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள லுவாங்காவ் கிராமத்தில் ராணி கைடின்லியு பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.…

சையது முஷ்டாக் அலி கோப்பை: 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி கோப்பையை தக்க வைத்தது தமிழக அணி

சையது முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தமிழக அணி தக்க வைத்தது. கர்நாடக அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் தமிழக…

நவம்பர் 28-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு நவம்பர் 28-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ம் தேதி தொடங்கி…

WhatsApp & Call Buttons