Category: செய்தி

திமுக கைப்பற்றிய பேரூராட்சி, நகராட்சிகள் விபரம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அபிராமபரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. விருதுநகர், காங்கேயம், பொள்ளாச்சி நகராட்சிகளை திமுக கைப்பற்றியது. திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர்,…

நகர்ப்புற தேர்தலில் அமைச்சர்களின் மகன்கள் வெற்றி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், நாசர் ஆகியோரின் மகன்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு…

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல்: 20 வார்டுகளில் திமுக வெற்றி

தூத்துக்குடி மாநகராட்சியில் காலியாக உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் 59.11 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் அனைத்தும்…

நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை; ஏற்பாடுகள் தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதியன்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 21…

ஒரே நாடு, ஒரே தேர்தல்…ஒரே பத்திரப் பதிவு எல்லாம் சாத்தியமே இல்லை – பழனிவேல் தியாகராஜன்

ஜனநாயகத்திற்கு விரோதமாக ஊழலுக்காக 5 வருடம் ஆட்சியில் நீடித்தவர்கள், ஜனநாயக மரபுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றி பெற்ற அரசை முடக்கப்போவதாக சொல்வது உளறுவது போல இருக்கிறது என்று…

ஆர்வத்துடன் வாக்களித்த திருநங்கைகள்

சேலம் மாநகராட்சி தேர்தலில் 18&வது கோட்டத்தில் தே.மு.தி.க. சார்பில் திருநங்கை ராதிகா என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து திருநங்கைகள் கடந்த சில நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு…

ஹிஜாப்பை அகற்ற சொன்ன வாக்குச் சாவடி அதிகாரி.. இஸ்லாமியர்கள் எதிர்ப்பு- தாராபுரத்தில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணை ஹிஜாப் அகற்றி காட்டுமாறு வாக்குப்பதிவு மைய பெண் அலுவலர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

சேனலின் லிங்க் இதோ!

REPORTER TODAY **** ரிப்போர்ட்டர் டுடே வழங்கும் காணொளிகளைக் கண்டு மகிழ நமது சேனலின் லிங்க் இதோ! இணையுங்கள்! விரும்புங்கள்! பகிருங்கள்! கருத்தைப் பதிவிடுங்கள்! https://youtube.com/channel/UCZQWONXzWtnQsMUn4lP723A

மதுபிரியர்கள் சோகம் 3 நாட்களுக்கு விடுமுறை!

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகள் 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் தேர்தல் நடைபெறும் நிலையில் நகர்ப்புற பகுதிகளில் மட்டும் மூடப்படுகிறது. தேர்தல் நடைபெறாத…

மிண்டும் விசாரணை- ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் 114-க்கும் மேற்பட்ட காட்சிகளின் குறுக்கு விசாரணை…