Category: செய்தி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்பு..!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்டப்பட்டுள்ளன. வாடகை தொகையில் நிலுவையில் வைத்திருந்த 6 கடைக்கு சீல் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் அதிரடி

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு நம்பத்தகுந்த மதிப்பு மட்டுமே உள்ளது. ஏனென்றால்…

பேரறிவாளன் விடுதலை: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி

ராஜிவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை…

வருகிற 30-ந் தேதி முதல் ராமேசுவரம், செங்கோட்டை, திருச்செந்தூருக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கம்

கொரோனா நோய்ப்பரவல் கட்டுப்பாடு என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டன. அனைத்து பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன. பாசஞ்சர் ரெயில்கள்…

குரூப் – 2 தேர்வுக்கு 58,900 தேர்வறைகள்

”வரும் 21ம் தேதி நடத்தப்படும், ‘குரூப் – 2, 2 ஏ’ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வில், 58 ஆயிரத்து 900 தேர்வு அறைகளில், 11.78 லட்சம் பேர்…

திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு

திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து நேற்று…

பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடக்கம்

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரபலம். இந்த ஆண்டு பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று…

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டுக்கு பெண் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டுக்கு பெண் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது பிரான்ஸ் நாட்டின் தொழிலாளர் அமைச்சராக உள்ள எலிசபெத்தை பிரதமராக அறிவித்தார் பிரான்ஸ்…

தஞ்சையில் விவசாயிகள் சங்க கூட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு பாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைப்பெற்றது. பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தலைவர் எல்.பழனியப்பன், மாவட்ட…

வேளாண்மையில் திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடு- பி.ஆர்.பாண்டியன் பேட்டி

விவசாயிகள் வாழ்வில் திருப்புமுனையை உருவாக்கும் மாநாடு என பிஆர் பாண்டியன் கூறினார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons