Category: ஆசிரியர் பக்கம்

சென்னை கலைவாணர் அரங்கில்  தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது 

தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா நாளை காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, சமுதாய உயர்வுக்கு…

போதைப் பழக்கத்தை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே பல தரப்பட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்கத்துடன் கலந்து…

‘ராமாயணம், மகாபாரத, இதிகாச குப்பைகள் மக்கள் மூலையில் திணித்து உள்ளனர்- திருமாவளவன் பேச்சி

“பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்களின் மூலையில் திணித்துள்ளனர்” என்று பாஜக – ஆர்எஸ்எஸ் குறித்து விடுதலை…

பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு

பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த செப்.,9ம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின்போது, உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும்…

காந்தி ஜயந்தி விழா: நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மலர் தூவி மரியாதை

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 152 ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் எளிமையாக கொண்டாடப்படுகின்றது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,…

மேலும் படிக்க