கோயில் சொத்துகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
‘கோயில் சொத்துகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்கின்றனர். கோயில் சொத்துகளை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலை…
Home
‘கோயில் சொத்துகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்கின்றனர். கோயில் சொத்துகளை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலை…
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ரவித் தரப்பில்…
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மார்புசளி, இடைவிடாத இருமல் காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், விஜயகாந்துக்கு இன்று 3வது…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துவருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக…
“தி.மு.க.,வின் அற்ப அரசியல் லாபங்களுக்காக, மாணவர்களின் எதிர்காலத்தை பலிகொடுக்க, பா.ஜ., எந்த காலத்திலும் அனுமதிக்காது” என, தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:…
“இந்தியாவிலேயே, விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு தி.மு.க.,வாக மட்டுமே இருக்கும்” என, பல்லடத்தில், பா.ஜ.க, மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி கூறினார். திருப்பூர்…
பாஜக பணத்தை அதானியின் பாக்கெட்டுகளுக்கு மாற்றுகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். ராஜஸ்தானில் சுரு பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய…
அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில்…
திக் திக் தீபாவளியாக இல்லாமல் தித்திக்கும் தீபாவளியாக அனைவருக்கும் அமைய “ரிப்போர்ட்டர் டுடே” வின் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!
அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி அளித்த இந்த உத்தரவை எதிர்த்து அவர்…