Category: விவசாயம்

நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்ப்பதா தமிழக அரசுக்கு பிஆர்.பாண்டியன் கண்டனம்…

நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்ப்பதா தமிழக அரசுக்குபிஆர்.பாண்டியன் கண்டனம்… தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக…

கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் சக்தி தனியார்…

அக்ரி எக்ஸ்போ- 2022 மற்றும் விவசாயிகள் சங்க மாநாடு தொடங்கியது

அக்ரி எக்ஸ்போ- 2022 மற்றும் விவசாயிகள் சங்க மாநாடு தொடங்கியது

மேட்டூா் அணையில் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும்…

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியது.…

காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளுக்கு நிரந்தர அரசாணை வழங்கிட வேண்டும் முதலமைச்சருக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளுக்கு நிரந்தர அரசாணை வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சருக்கு பி.ஆர் .பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்…

தஞ்சை அருகே குறுவை நடவு பணிகள் தொடக்கம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும்…

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்படும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, குறுவை பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து வைத்தார்.…

இஸ்மாயில்குழு அறிக்கையை வெளியிட வேண்டும்.குழாய் வழியாக கச்சா கொண்டு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் முதலமைச்சருக்கு பிஆர் பாண்டியன் வேண்டுகோள்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கருப்புளார் கிராமத்தில் விவசாய விளை நிலங்களில் கச்சா பரவி…

WhatsApp & Call Buttons