Category: விவசாயம்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு; இரண்டு நாளில் புயலாக மாறும்

வங்கக்கடலில், அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இரண்டு நாட்களில் புயலாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமானின் தெற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த…

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்!’

குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை…

விவசாயிகள் மீது குண்டாஸ் ஏவிய ஒரே அரசு தி.மு.க., தான்: பா.ஜ.க, துணை தலைவர் காட்டம்

“இந்தியாவிலேயே, விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு தி.மு.க.,வாக மட்டுமே இருக்கும்” என, பல்லடத்தில், பா.ஜ.க, மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி கூறினார். திருப்பூர்…

புயல் சின்னம் மேலும் வலுவடைகிறது: நெல்லை, குமரிக்கு நாளை கனமழை எச்சரிக்கை

வங்க கடலில் தென் கிழக்கு பகுதியில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது.இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில்…

திக் திக் தீபாவளியாக இல்லாமல் தித்திக்கும் தீபாவளியாக அனைவருக்கும் அமைய “ரிப்போர்ட்டர் டுடே” வின் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!

திக் திக் தீபாவளியாக இல்லாமல் தித்திக்கும் தீபாவளியாக அனைவருக்கும் அமைய “ரிப்போர்ட்டர் டுடே” வின் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது…

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மீண்டும் கூடுதல் தண்ணீர் திறப்பு

கூடலூர்:தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய போதும் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக மஞ்சளாறு,…

காவிரி நீருக்காக 40 எம்.பி.க்களும் “ரிசைன்” பண்ணினா தான் காவிரியில் நீர் வர “சைன்”(கையெழுத்து) ஆகும் என்று முதல்வர் “எண்ணி”பார்க்கிறார்.

  காவிரி நீருக்காக 40 எம்.பி.க்களும் “ரிசைன்” பண்ணினா தான் காவிரியில் நீர் வர “சைன்”(கையெழுத்து) ஆகும் என்று முதல்வர் “எண்ணி”பார்க்கிறார்.      

காவிரியில தண்ணி வரல! கருணையற்ற கர்நாடகா தரல! அலட்சியம் காட்டிய அரசியல் கட்சிகள்! தகராறு செய்து அதை வரலாறு ஆக்க விரும்பாத தமிழக மக்கள் ஆதலால் அணையை பூட்டி விட்டோம்; யாரும் பூட்டை ஆட்ட வேண்டாம் ! “நீர்” வந்தால் திறக்க முடியாது நீர் வந்தவுடன் திறப்போம்-

காவிரியில தண்ணி வரல! கருணையற்ற கர்நாடகா தரல! அலட்சியம் காட்டிய அரசியல் கட்சிகள்! தகராறு செய்து அதை வரலாறு ஆக்க விரும்பாத தமிழக மக்கள் ஆதலால் அணையை…

காவிரி விவகாரத்தில் மெத்தனம் காட்டுகிறதா தமிழகஅரசு? தேசியக் கொடியுடன் காவிரி நீருக்காக போராடிய விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது

காவிரி விவகாரத்தில் மெத்தனம் காட்டுகிறதா தமிழகஅரசு? தேசியக் கொடியுடன் காவிரி நீருக்காக போராடிய விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது

மேலும் படிக்க