Category: விவசாயம்

மேகதாது அணை விவகாரம்:தமிழக விவசாயிகள் சங்கம் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

மேகதாது அணை விவகாரம்:தமிழக விவசாயிகள் சங்கம் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு தஞ்சாவூா்:தஞ்சையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர்…

வேளாண், மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ந்தேதி ஒரே விண்ணப்பம்

கோவை:தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா…

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனைத்தொடர்ந்து…

மேட்டூர் அணை நீர்வரத்து 2,556 கன அடி

மேட்டூர் அணை நீர்வரத்து 2,556 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 66.74 அடியாக உயர்ந்துள்ளது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து…

தமிழகத்தில் 4ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (டிச.,3) புயலாக வருவாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வரும் 4ம் தேதி வரை…

வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கை மாவட்ட பூர்வீகப் பாசனப் பகுதிகளான மானாமதுரை, திருப்புவனம் பகுதி பாசனத்துக்காக இன்று வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை…

ரூ.200 கோடி செலவில் தஞ்சாவூரில் அமையும் விமான நிலையம்

சென்னை, திருச்சி, கோவைக்கு இணையாக தஞ்சாவூரிலும் விரைவில் விமானச் சேவை தொடங்கப்படும் என்று இந்திய விமானநிலைய நிர்வாக அமைப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விமான நிலையம்…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு; இரண்டு நாளில் புயலாக மாறும்

வங்கக்கடலில், அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இரண்டு நாட்களில் புயலாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமானின் தெற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த…

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்!’

குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை…

விவசாயிகள் மீது குண்டாஸ் ஏவிய ஒரே அரசு தி.மு.க., தான்: பா.ஜ.க, துணை தலைவர் காட்டம்

“இந்தியாவிலேயே, விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு தி.மு.க.,வாக மட்டுமே இருக்கும்” என, பல்லடத்தில், பா.ஜ.க, மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி கூறினார். திருப்பூர்…

WhatsApp & Call Buttons