முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மீண்டும் கூடுதல் தண்ணீர் திறப்பு
கூடலூர்:தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய போதும் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக மஞ்சளாறு,…
Home
கூடலூர்:தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய போதும் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக மஞ்சளாறு,…
காவிரி நீருக்காக 40 எம்.பி.க்களும் “ரிசைன்” பண்ணினா தான் காவிரியில் நீர் வர “சைன்”(கையெழுத்து) ஆகும் என்று முதல்வர் “எண்ணி”பார்க்கிறார்.
காவிரியில தண்ணி வரல! கருணையற்ற கர்நாடகா தரல! அலட்சியம் காட்டிய அரசியல் கட்சிகள்! தகராறு செய்து அதை வரலாறு ஆக்க விரும்பாத தமிழக மக்கள் ஆதலால் அணையை…
காவிரி விவகாரத்தில் மெத்தனம் காட்டுகிறதா தமிழகஅரசு? தேசியக் கொடியுடன் காவிரி நீருக்காக போராடிய விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்-அமைச்சர்…
காவிரி நீரை தர ‘கைவிரிக்கும் கருநாடக அரசு! சாகுபடி இல்லாமல் மக்களை “சாகும்” படி குறுக்கு சால் ஓட்டும் அரசியல்!!
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார் பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட, 98 வயது நிரம்பிய பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் வயது மூப்பின்…
தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என தண்ணி காட்டும் கர்நாடகா!
சட்ட வல்லுனர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை! சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு…
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று(ஆகஸ்ட் 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…