Category: மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் 4 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு

சென்னை:தமிழ்நாட்டில் 4 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்விவரம்:-திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் நியமனம். சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக…

புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர்.பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.இதைமுன்னிட்டு, அம்மாநிலத்தை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8-ந்தேதி அமைச்சரவை கூட்டம்

சென்னை: தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் சில புதிய…

வார இறுதி நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை

சென்னை:போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 04/10/2024 (வெள்ளிக்கிழமை) 05/10/2024 (சனிக்கிழமை) 06/10/2024 (ஞாயிறு)…

இபிஎஸ் மீது விழுந்த செல்போன்… அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட வெற்றி முடியாமல் போனது. சில இடங்கில் டெபாசிட் இழந்ததோடு…

ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை

சென்னை, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில்…

பயிர் காப்பீட்டு இழப்பீடு கேட்டு காவிரி டெல்டா விவசாயிகள் அக்டோபர் 2ல் சாலை மறியல்:   வேளாண்துறை அழைத்து பேசி தீர்வு காண மறுப்பதின் மர்மம் குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் நீர் ஆதார பிரச்சனைகள் தீவிரம் அடைந்துள்ளது.…

பரந்தூரில் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க 5,746 ஏக்கர்…

உதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு… தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சேலம், சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒருவர் விழுந்த உயிரிழந்துள்ளார். பள்ளம்…

நடிகர் விஜய்க்கு பி.ஆர் பாண்டியன் கண்டனம்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நடிகர் விஜய் அரசியலுக்கு துவக்குவது அவரது உரிமை.…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons