Category: மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல…

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் 384வது நாளாக போராட்டம் நடைபெற்றது. மொத்தம் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுதந்திர தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராம…

நாளை மறுநாள் சுதந்திர தின விழா: தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு- போலீஸ் குவிப்பு

நாளை மறுநாள் சுதந்திர தின விழா: தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு- போலீஸ் குவிப்பு! பஸ்-ரயில் நிலையங்களில் சோதனை தீவிரம்!

மூத்த பத்திரிக்கையாளரும் THE HINDU தி.ராமகிருஷ்ணன் அவர்களின் மகள் திருமண விழா சென்னையில் திரு பி. ஆர். பாண்டியன் கலந்து கொண்டு வாழ்த்தினார்

குமரி – வட்டக்கோட்டைக்கு இன்று முதல் படகுகள் இயக்கம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு, இன்று முதல் படகுகள் சேவை துவங்குகிறது. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கடற்கரை ஓரங்களை கண்காணிக்கவும், கடல் வழியாக வெளிநாட்டினரின் படையெடுப்புகளில் இருந்து…

WhatsApp & Call Buttons