Category: மாவட்ட செய்திகள்

கனமழையால் 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், உள்பட ஆறு மாவட்டங்களில், இன்று அதிக கனமழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அட்டவணை வௌயிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 16-ந் தேதி மாலை…

வானதிசீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன், கரோனா தொற்று…

தமிழக அரசின் கோபுரம் சின்னம் நீக்கம் – இந்து சமய அறநிலையத்துறைக்கு சிவசேனா கண்டனம்

திருப்பூர்:சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழக அரசின் முத்திரை சின்னமான கோபுர சின்னம் வேண்டாம் என்று இந்துசமய…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

தமிழக தொழில்துறை சார்பில் வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில் பல புதிய தொழில்களை…

ஆம்னி பஸ்கள் காலையில் ஓடாது! மாலையில் ஓடும்! இடையில் நடந்தது?

ஆம்னி பஸ்கள் காலையில் ஓடாது! மாலையில் ஓடும்! இடையில் நடந்தது என்ன?

சேலத்தில் நடந்த சம்பவம் குறித்து சென்னையில் வழக்கு பதிவு ? பெண் பரபரப்பு பேட்டி!

நடந்த விபரீதம் குறித்து கணவன் இல்லாததால் அவரது மனைவியையும், மகனையும் சென்னைக்கு அழைத்து செல்வதாக கூறி விக்கிரவாண்டி சாலையில் உள்ள லாட்ஜில் ரூம் போட்டு புகார்தாரரை அருகில்…

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மீண்டும் கூடுதல் தண்ணீர் திறப்பு

கூடலூர்:தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய போதும் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக மஞ்சளாறு,…