சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
சபரிமலை சீசனை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக விஜயவாடா, கோட்டயம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விஜயவாடா – கோட்டயம் சிறப்பு…
சபரிமலை சீசனை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக விஜயவாடா, கோட்டயம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விஜயவாடா – கோட்டயம் சிறப்பு…
புதுடெல்லி, மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும், ரோஜ்கார் மேளா திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது…
சென்னை, திருச்சி, கோவைக்கு இணையாக தஞ்சாவூரிலும் விரைவில் விமானச் சேவை தொடங்கப்படும் என்று இந்திய விமானநிலைய நிர்வாக அமைப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விமான நிலையம்…
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீடக அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டன. கிடைமட்டமாக சுமார் 57 மீட்டர் தூரம்…
வங்கக்கடலில், அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இரண்டு நாட்களில் புயலாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமானின் தெற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.அந்த வகையில், அந்தோல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிராசார கூட்டத்தில் உரையாற்றிய…
தெலுங்கானாவில் வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்களே எஞ்சியிருப்பதால் இறுதி கட்ட பிரசாரம் அனல் பறக்கிறது. அந்த…
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சபரிமலை விழாக்காலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து, மராட்டிய மாநிலம் பன்வெலுக்கு சபரி…
உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா – பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம்…
தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. சந்திரசேகர ராவ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துள்ளார். அவரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் நினைக்கிறது.…