Category: தேசிய செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இரட்டை பதவி வழக்கு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட்

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இரட்டை பதவி வழக்கு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் சென்னை:ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும்…

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரபென் மோடி காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு…

இணையும் கரங்கள் – இணைக்கும் ஆளுநர்! டெல்லி மேலிட உத்தரவு!?

இணையும் கரங்கள் – இணைக்கும் ஆளுநர்! டெல்லி மேலிட உத்தரவு!?

* தேவர் ஜெயந்தி 30 ந் தேதி பிரதமர் மோடி பசும்பொன் வருகிறார் உற்சாகமாக வரவேற்க ஏற்பாடு

* தேவர் ஜெயந்தி 30 ந் தேதி பிரதமர் மோடி பசும்பொன் வருகிறார் உற்சாகமாக வரவேற்க ஏற்பாடு

ஒரே நேர்கோட்டில் தோன்றவுள்ள 5 கோள்கள் – வெறும் கண்ணால் பார்க்கலாம்!

ஜூன் மாதத்தில் ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு சற்று முன்பு, புதன், வெள்ளி, செவ்வாய்,…

இந்தியா கேட்டில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜிக்கு 30 அடி உயர சிலை!

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் பழைய அமர்ஜவான் ஜோதிக்கு பின்னால் உள்ள பெரிய விதானத்தின் கீழ்…

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியது.…

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி.. 6 தளங்கள்.. ஒரே நேரத்தில் 2,200 வாகனங்களை நிறுத்த அதிநவீன காா் பாா்க்கிங்!

சென்னை விமானநிலையத்திற்குள் வாகன போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக, ரூ.250 கோடியில் 6 தளங்களுடன், ஒரே நேரத்தில் 2,200 வாகனங்கள் நிறுத்துவதற்கான, அடுக்குமாடி அதிநவீன காா் பாா்க்கிங் அமைக்கும்…