Category: தேசிய செய்திகள்

காவிரி நீர் விவகாரம்: தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்-அமைச்சர்…

2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கடைசி தேதி நீட்டிப்பு: ஆர்.பி.ஐ.

மத்திய அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் பல்வேறு காரணங்களால் புழக்கத்தில் இருந்த ‘500 ரூபாய்’ மற்றும் ‘1000 ரூபாய்’ நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட 2016 நவம்பர் மாதமே, மத்திய…

காவிரி நீரை தர ‘கைவிரிக்கும் கருநாடக அரசு! சாகுபடி இல்லாமல் மக்களை “சாகும்” படி குறுக்கு சால் ஓட்டும் அரசியல்!!

காவிரி நீரை தர ‘கைவிரிக்கும் கருநாடக அரசு! சாகுபடி இல்லாமல் மக்களை “சாகும்” படி குறுக்கு சால் ஓட்டும் அரசியல்!!

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என தண்ணி காட்டும் கர்நாடகா!

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என தண்ணி காட்டும் கர்நாடகா!

மகளிர் இட ஒதுக்கீடு: ஒரு மாதத்துக்கு முன்பே கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பே உச்சநீதிமன்றம் இந்த மசோதா குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தின்…

காவிரி பிரச்சினை: சட்ட வல்லுனர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

சட்ட வல்லுனர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை! சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு…

இந்தியா என்பதும், பாரத் என்பதும் ஒன்றுதான்; அரசியல் அமைப்பு சட்டத்திலேயே உள்ளது: அண்ணாமலை பேட்டி

பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து…

மீண்டும் அருணாசலப்பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா

அருணாசல பிரதேசத்தை மீண்டும் உரிமை கொண்டாடும் சீனா வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. 1962-ம் ஆண்டு போரின் போது…

மேலும் படிக்க