நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு!
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின் தனக்கு இருமல் இருந்ததாகவும் பரிசோதித்தபோது கொரோனா…
Home
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின் தனக்கு இருமல் இருந்ததாகவும் பரிசோதித்தபோது கொரோனா…
வணிகவரி மற்றும் பதிவுத்துறை் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மானியக் கோரிக்கையின்போது,…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் இதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள விளைநிலங்கள் மற்றும் பொருட்கள் சேதமாகின இந்த நிலையில் தமிழகத்தில்…
வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்தது போல், நீட் தேர்வையும் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். வேளாண்…
தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு 65,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின்…
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக மோடி அறிவித்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் இதனை வரவேற்று வருகின்றனர். மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய…
தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப பண்டிகை மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. இந்த கார்த்திகை…
வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் நவ.21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஏகதின லட்சார்ச்சனை விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பக்தர்கள்…