Category: தலைப்புச் செய்திகள்

தமிழகம் முழுவதும் பிளஸ்- 2 பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத்…

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது!

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது! அதுபற்றிய ஒரு சிறப்புப் பார்வை லிங்க் இதோ! 👇👇👇👇👇👇👇 https://youtu.be/PbxW23RephI

சமூக மேம்பாட்டு நிதி மூலம் நலதிட்டம் வழங்குவதின் மூலம் எம்பி, எம்எல்ஏக்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

சமூக மேம்பாட்டு நிதி மூலம் நலத்திட்டம் வழங்குவதின் மூலம் எம்.பி, எம்.எல்ஏ.க்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது என பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழக விவசாயிகள் சங்கங்களின்…

சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர்ப்பலகை திறப்பு

சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர்ப் பலகை திறப்பு நிகழ்வு காணொளிக்கான லிங்க் இதோ! 👇👇👇👇👇👇👇👇 https://youtu.be/BPp3nnoL7Kw

விருகம்பாக்கத்தில் சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர் பலகை திறப்பு

விருகம்பாக்கத்தில் சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர் பலகை திறப்பு

எடப்பாடிக்கே எடக்கு செய்த புதிய மாவட்ட செயலாளர்!

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக கடந்த 11 ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில்…

“இஸ்லாமிய மக்களுடன் என்றும் தோளோடுதோள் நிற்கும் இயக்கம் தி.மு.க”: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து!

பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழ்நாட்டைக் காத்து நிற்கும் “திராவிட மாடல்” ஆட்சி நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரமலான் திருநாள்…

ஜெர்மனி சென்றடைந்தார் மோடி! அதிபரைச் சந்திக்கிறார்!

ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. நேற்றிரவு தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஜெர்மனி…

கவர்னர் மாளிகை காலி? திராவிட மாடலின் புது டிசைன்!

கவர்னர் விவகாரம் எப்படிப் போகிறது என சிறு அலசல். இந்த விஷயத்தில் பாஜக வேறு வழியின்றி அடக்கி வாசிக்கும் நிலைமைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது..! தமிழக பா.ஜ.க.வைப் பொறுத்தவரை…

மே-1 கிராம சபைக் கூட்டம்: தலைமைச் செயலாளர் அறிக்கை!

தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது- 1.05.2022 உழைப்பாளர் தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 1. – கிராமத்திற்கு…