Category: தலைப்புச் செய்திகள்

மது ஒழிப்பு மாநாடு, திருமாவளவனுக்கு வந்த திடீர் ஞானோதயம் – தமிழிசை பேட்டி

கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம்…

சீதாராம் யெச்சூரியின் உடலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய குடும்பத்தினர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது உடல்நிலை…

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம்: டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவரை வேலூர் சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி அவரது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை…

இந்தியா முழுவதும் ‘கூல் லிப்’-ஐ ஏன் தடை செய்ய கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் அருகே கூல் லிப் என்பபடும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கைதானார்…

கீழடி அகழாய்வில் வெளிவந்த அழகிய பானை

திருப்புவனம்:மதுரையை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு…

ஓணம் பண்டிகை: நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி…

மகளிர் தங்கும் விடுதியில் தீவிபத்து- 2 பெண்கள் உயிரிழப்பு

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை…

‘பப்ஜி’ விளையாட்டு மூலம் விழிப்புணர்வு- பெங்களூரு போக்குவரத்து போலீசாரின் புதிய முயற்சி

பெங்களூரு:கர்நாடக தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. நகரின் எந்த சாலைக்கு சென்றாலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. நகரில்…

காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்: அமைச்சர் துரைமுருகனிடம் மனு

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் தலைமையில் சென்னை வி கே வி துரைசாமி திருவாரூர் குடவாசல் சரவணன் சைதை சிவா சக்திவேல்…

தமிழ்நாட்டில் அதிக குற்றங்கள், விபத்துகளுக்கு காரணம் மதுதான்: அன்புமணி ராமதாஸ்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ,பள்ளிக்கூடம் கல்லூரிகளுக்கு வெளியிலேயே போதைப் பொருட்கள் கிடைப்பதாகவும் அதிக கொலைகள் நடக்க போதைப் பொருட்கள்…

WhatsApp & Call Buttons