Category: தலைப்புச் செய்திகள்

நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே: துபாய் மாநாட்டில் சத்குரு

துபாயில் தொடங்கிய ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு…

மேட்டூர் அணை நீர்வரத்து 2,556 கன அடி

மேட்டூர் அணை நீர்வரத்து 2,556 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 66.74 அடியாக உயர்ந்துள்ளது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து…

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம்!

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் தமிழகத்தை சேர்ந்த முதல் பெண் வீராங்கனை என்ற சாதனையை வைஷாலி…

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர் சுரேஷ்பாபு. இவர் திண்டுக்கல்லில் தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் மீது கடந்த 2018ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல்…

குரோம்பேட்டை நியூ காலனி சங்கரய்யா நகர் ஆகிறது- தாம்பரம் மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம்

தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2-வது மண்டல குழுத் தலைவர் இ.ஜோசப்…

தமிழகத்தில் 4ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (டிச.,3) புயலாக வருவாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வரும் 4ம் தேதி வரை…

தமிழ்நாட்டில் 14 ஆயிரம் ஏரிகளில் இதுவரை முழுமையாக நிரம்பியது 1500 ஏரிகள் மட்டுமே!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இன்னும் பெய்யவில்லை. அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 44 செ.மீ. அளவுக்கு மழை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 35 செ.மீ.…

சபரிமலையில் படி பூஜைக்கு 2038-ம் ஆண்டு வரை முன்பதிவு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. சபரிமலையில் உஷ பூஜை, உச்சபூஜை, நித்ய பூஜை, சகஸ்ரகலச…

விஜயகாந்தின் நுரையீரல் பாதிப்பை சரிப்படுத்த டாக்டர்கள் மீண்டும் தீவிர சிகிச்சை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்துக்கு குரல் வளை பாதிக்கப்பட்டு நரம்பு தொடர்பான பிரச்சனைகளும்…