சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் ரத்து
புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ரெயில்களை இயக்க முடியாத நிலை…
புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ரெயில்களை இயக்க முடியாத நிலை…
மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு வின் கோரிக்கையை ஏற்று,75 வீரர்களை கொண்ட சிறிய இந்திய ராணுவ படைப்பிரிவை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா சம்மதித்துள்ளது. இந்தியா மாலத்தீவிற்கு…
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து இன்று(நவ.,04) வரை பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் 152 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. மழைநீர்…
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த…
மிக்ஜாம் புயலால் சென்னையில் கனமழை பெய்துவருகிறது. கனமழையால் சென்னை வியாசர்பாடி பேசின் பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 6 விரைவு ரயில்கள் இன்று(நவ.,04) ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி…
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்பகட்டத்தில் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை…
அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், ‘சூப்பர் பில்டப் ஏரியா’ அடிப்படையில், வீடுகளுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயிக்க வேண்டும் என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களின்போது,…
சென்னை: புயல் மழைக்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி சென்னை, திருவள்ளூர்,…
நான்கு மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டது. இன்று…
வங்கக்கடலில் ‘மிச்சாங்’ புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதுதொடர்பாக மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன் ஆகிய 7 துறைமுகங்களில்…