ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ. 1 லட்சமாக உயர்வு
ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிருத்துவ ஆதி திராவிடர் இன மாணவர்களுக்கான ஊக்கத் தொகை தலா ரூ. 1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…
ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிருத்துவ ஆதி திராவிடர் இன மாணவர்களுக்கான ஊக்கத் தொகை தலா ரூ. 1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…
கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்கள் தமிழக இளைஞர்கள். அவர்களை ஐடி துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னையில் இன்று (26.11.2021)…
வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்தது போல், நீட் தேர்வையும் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். வேளாண்…
தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக…
இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை மரக்காணம் அடுத்த முதலியார்குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிக்குழந்தைகளின் கற்றலில்ஏற்பட்டுள்ள இடைவெளியை சரிசெய்யும் நோக்கில்…
தேவிபட்டிணம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளியில் 2020-21 கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ கல்வி முறையில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் தேசிய அளவில் ஆறாவது இடத்தை பிடித்து சாதனை…
தமிழகம் முழுவதும் 1000 ரவுடிகள் பட்டியல் தயார்; நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவுசென்னை: தூத்துக்குடி அருகே போலீஸ்காவலர் ஒருவர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு மாநிலம்…