Category: அரசியல்

சட்டசபை: நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்

மருத்துவ இளநிலை படிப்புகளில் (எம்.பி. பி.எஸ்.) மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு முறையால் தமிழகத்தில் கிராமப்பகுதி ஏழை மாணவர்கள்…

படுகுஷியில் பாஜக: திமுகவுக்கு என்னாச்சு?

என்னாச்சு திமுகவுக்கு என்று தெரியவில்லை.. இந்த விவகாரம் தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்துவிட்டதா என்றும் புரியவில்லை.. ஆனால், பாஜக படுகுஷியில் இருக்கிறது..! இதற்கு முன்பு எந்த உள்ளாட்சி…

முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவிப்பு

முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…

நடிகை ரோஜா தந்த பரிசு ஆச்சர்யத்தில் அரசியல்வாதிகள்

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகை ரோஜா தந்த கிப்ட் தான் தமிழக அரசியலின் கவனத்தை இன்றைய தினம் ஈர்த்து வருகிறது. 2 நாளைக்கு முன்பு நடிகர் விஜய்யை,…

தேர்தல் விதிமீறல்; 194 புகார்கள் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை 194 புகார்கள் வந் துள்ளன. இதுதொடர்பாக மாநில தேர்தல்…

நகைக்கடன் தள்ளுபடி இறுதி பட்டியலை தயார் செய்ய குழு தமிழக அரசு உத்தரவு

இதுகுறித்து அனைத்து கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர்…

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற கூட்டம் முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்…

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குகோரும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.…

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது என்றும், இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவ…

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் உற்சவத்தில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;- பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று…