Category: அரசியல்

திமுக கைப்பற்றிய பேரூராட்சி, நகராட்சிகள் விபரம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அபிராமபரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. விருதுநகர், காங்கேயம், பொள்ளாச்சி நகராட்சிகளை திமுக கைப்பற்றியது. திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர்,…

நகர்ப்புற தேர்தலில் அமைச்சர்களின் மகன்கள் வெற்றி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், நாசர் ஆகியோரின் மகன்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு…

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல்: 20 வார்டுகளில் திமுக வெற்றி

தூத்துக்குடி மாநகராட்சியில் காலியாக உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் 59.11 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் அனைத்தும்…

சேனலின் லிங்க் இதோ!

REPORTER TODAY **** ரிப்போர்ட்டர் டுடே வழங்கும் காணொளிகளைக் கண்டு மகிழ நமது சேனலின் லிங்க் இதோ! இணையுங்கள்! விரும்புங்கள்! பகிருங்கள்! கருத்தைப் பதிவிடுங்கள்! https://youtube.com/channel/UCZQWONXzWtnQsMUn4lP723A

மக்களை தேடி மருத்துவ திட்டம்: 50- லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் தயாராகி வரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

ஊழல் செய்வதில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இரண்டும் ஒன்றுதான் பிரதமர் மோடி

பஞ்சாப் மாநில தேர்தல் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதன் முடிவு மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. மூன்று முனைப் போட்டியுடன் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக,…

முதலமைச்சருக்கு திறமையில்லை.. பிரச்சாரத்தில்  எடப்பாடி சாடல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் பொய்களைக் கூறி மக்களை திசைதிருப்பி வருவதாகவும், திறமை இல்லாத முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

தலைமைச் செயலகத்தில்: முதல்வருடன் சிறந்த எழுதுகோல் விருதாளர்கள் தேர்வுக் குழுவினர் சந்திப்பு

சிறந்த இதழியலாளர்களுக்கான கலைஞர் எழுதுகோல விருதிற்கான விருதாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர். தலைமைச் செயலகத்தில்…

சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம்:சசிகலா, இளவரசி 11-ந்தேதி ஆஜராகுமாறு சம்மன்

கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம்…