Author: admin

நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாணம் ***

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி – அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும்…

கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

பாசனத்திற்காக கோமுகி அணையை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். அணையில் இருந்து புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால் மூலம் வினாடிக்கு 110 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.…

மரம் விழுந்து பெண் காவலர் மரணம் – முதல்வர் இரங்கல், ரூ.10 லட்சம் இழப்பீடு

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண்காவலர் கவிதா குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பருவநிலை மாநாடு- கிளாஸ்கோ நகரில் பிரதமர் மோடி- இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

இத்தாலியில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பில் பங்கேற்ற பிரதமர் அங்கிருந்து பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ சென்றடைந்தார். கிளாஸ்கோ நகரில் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பலித்தனர்.…

விரைவில் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை – செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தில் உள்ள 56,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகளில் மின் அளவீடு பதிவு செய்யும் பணியிலும் 5…

பெண்கள் அனைவரும் கட்டாயம் மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – கனிமொழி அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் ‘பிங்க் அக்டோபராக’ கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில்…

இணையத்தில் வைரலாகும் அஜித் மகன் ஆத்விக் போட்டோஸ் !

தல அஜித் குமார் அவரது மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான அஜித் – ஷாலினிக்கு அனோஷ்கா என்ற மகளும்,…

சிலம்பப் பயிற்சியாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், மாணவர்களுக்கு வேலையில் ஒதுக்கீடு- அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தமிழகத்தில் சிலம்பப் பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளர்கள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.1 லட்சத்தில் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட…

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு தடை

சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்க இருக்கிறது. ஐயப்ப பக்தர்கள் பம்பா நதியில் நீராடிய பின்னரே, ஐயப்பனைத் தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில்…

ரோம் நகர் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

ரோம் நகரில் இன்று ஜி20 உச்சி மாநாடு தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்று உள்ளார். இன்று தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர்…