கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு நடைபெறும் விசேஷங்களில் குறிப்பிட வேண்டியது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவாகும்.

விழா நடத்த மாவட்ட நிர்வாகம் முதலில் தடை விதித்து இருந்தது. இந்தக் கோவிலில் ஆருத்ரா நாளில்  தேரோட்டம் நடக்காது என்பது முதலில் பக்தர்களை வருத்தம் அடையச் செய்தது.

பக்தர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் தேரோட்டதிற்கு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து இன்று ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons