Month: November 2021

பழனி சூரசம்ஹாரம் விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை

பழனியில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் கூறும்போது, “திண்டுக்கல் மாவட்டம்…

மழைக்காலம் முன்னிட்டு சென்னையில் அபாயகரமான மரங்கள் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் அபாயகரமான நிலையில் இருந்த மரங்களை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. இதுவரை கடந்த மூன்று மாதங்களில் 19,025…

தங்கம் வென்ற ஒலிம்பிக்வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை!

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை அளித்து முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்…

நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாணம் ***

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி – அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும்…

கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

பாசனத்திற்காக கோமுகி அணையை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். அணையில் இருந்து புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால் மூலம் வினாடிக்கு 110 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.…

மரம் விழுந்து பெண் காவலர் மரணம் – முதல்வர் இரங்கல், ரூ.10 லட்சம் இழப்பீடு

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண்காவலர் கவிதா குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பருவநிலை மாநாடு- கிளாஸ்கோ நகரில் பிரதமர் மோடி- இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

இத்தாலியில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பில் பங்கேற்ற பிரதமர் அங்கிருந்து பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ சென்றடைந்தார். கிளாஸ்கோ நகரில் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பலித்தனர்.…

விரைவில் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை – செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தில் உள்ள 56,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகளில் மின் அளவீடு பதிவு செய்யும் பணியிலும் 5…

பெண்கள் அனைவரும் கட்டாயம் மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – கனிமொழி அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் ‘பிங்க் அக்டோபராக’ கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில்…

மேலும் படிக்க