Month: November 2021

கனமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று (நவ.,29) நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும். நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக, பிரிட்டன் பார்லிமென்டில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியனுக்கு, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டு உள்ளது. உலக தமிழ் நிறுவனம் சார்பில்,…

சபரிமலை, கிறிஸ்துமஸ் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்ட சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து…

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு முதல்வா் மீண்டும் ஆய்வு: நீரை வெளியேற்ற உத்தரவு

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், மீண்டும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவு…

முழு அளவில் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் இடையேயும் ஒமிக்ரான் பரவும்- இங்கிலாந்து பிரதமர்

கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்த வடிவங்களை கொண்டு பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தி…

நெல்லையில் டிராக்டர் ஓட்டிக் கொண்டே தெருவில் வந்த நயினார் நாகேந்திரன்

டிராக்டர் ஓட்டிக் கொண்டே வந்து, வெள்ளநீர் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பாஜக எம்எல்ஏவை பொதுமகக்ள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தமிழகத்தில் பருவமழை கொட்டி வருகிறது.. இனியும் பலத்த…

ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ. 1 லட்சமாக உயர்வு

ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிருத்துவ ஆதி திராவிடர் இன மாணவர்களுக்கான ஊக்கத் தொகை தலா ரூ. 1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…

பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மக்கள் இயக்கம்; மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மக்கள் இயக்கம்; மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில் வர்த்தக சங்கங்கள்,…

சாலை விபத்தின்போது உதவி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு அறிவிப்பு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 5000 ரூபாய் பரிசு வழங்கும் திட்டத்தை இந்திய…

சென்னையில் கனமழை: 2 சுரங்கப்பாதைகள் மூடல்; போக்குவரத்துக்கு தடை

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 2 சுங்கரப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons