கோவை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், உள்பட ஆறு மாவட்டங்களில், இன்று அதிக கனமழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று(நவ.,04) சென்னை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர். தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நீலகிரி, ஈரோடு, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.#

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons