காவிரியில தண்ணி வரல!
கருணையற்ற கர்நாடகா தரல!
அலட்சியம் காட்டிய அரசியல் கட்சிகள்!
தகராறு செய்து அதை வரலாறு ஆக்க விரும்பாத தமிழக மக்கள் ஆதலால்
அணையை பூட்டி விட்டோம்; யாரும் பூட்டை ஆட்ட வேண்டாம் !
“நீர்” வந்தால் திறக்க முடியாது நீர் வந்தவுடன் திறப்போம்-