Tag: #TNGOVT

தி.மு.க.,வின் மடைமாற்று தந்திரமே கவர்னர் எதிர்ப்பு: அண்ணாமலை

“தி.மு.க.,வின் அற்ப அரசியல் லாபங்களுக்காக, மாணவர்களின் எதிர்காலத்தை பலிகொடுக்க, பா.ஜ., எந்த காலத்திலும் அனுமதிக்காது” என, தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:…

ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை – உ.பி. அரசு அதிரடி

இஸ்லாமிய மதத்தில் ஷரியத் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருள் அல்லது செயலை ஹலால் எனவும், அனுமதி இல்லாததை ஹராம் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளில்…

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்…

விவசாயிகள் மீது குண்டாஸ் ஏவிய ஒரே அரசு தி.மு.க., தான்: பா.ஜ.க, துணை தலைவர் காட்டம்

“இந்தியாவிலேயே, விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு தி.மு.க.,வாக மட்டுமே இருக்கும்” என, பல்லடத்தில், பா.ஜ.க, மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி கூறினார். திருப்பூர்…

“இருக்கும் வரை அடங்கிப் போவதே ஆளுனரின் மரபாகும்”- தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக ஆளுநர் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களைத்திருப்பி அனுப்பியிருந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியது. இன்று கூடிய சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தில் தனி தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர்…

இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. பல்கலைக்கழகங்கள் தொடா்பாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்களை ஆளுநா் ஆா்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளாா். இந்த மசோதாக்கள் பேரவையின்…

வடக்கை தொடர்ந்து தெற்கு காசாவிலும் நுழைய தயாராகும் இஸ்ரேல் ராணுவம்

காசா:காசாவில் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் 6-வது வாரத்தின் இறுதியை எட்டியிருக்கிறது. இந்த போரில் இரு தரப்பிலும் 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் இதுவரை பலியாகி இருக்கின்றனர்.வடக்கு காசாவில் ஹமாஸ்…

தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துகள்!

குரலற்றவர்களுக்கான குரல்… நிம்மதி, ஓய்வற்ற வாழ்க்கை, உள்ளதை உள்ளபடி கூறுதல், எல்லோரும் இன்புற்றிருக்க, சுயநலம் மறத்தல், நான்காவது தூண் – இது தான் பத்திரிகையாளர் வாழ்க்கை வாசகர்கள்,…

குளிர்காலம் துவங்கியதால் கேதார்நாத் கோயில் மூடல்

குளிர்காலம் துவங்கியதை அடுத்து, உத்தர காண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, கேதார்நாத் ஆகிய கோவில்கள் மூடப்பட்டன. உத்தரகாண்ட் மாநிலம், இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும்…

மேலும் படிக்க