Tag: #TNGOVT

தமிழகத்தில் 4ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (டிச.,3) புயலாக வருவாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வரும் 4ம் தேதி வரை…

தமிழ்நாட்டில் 14 ஆயிரம் ஏரிகளில் இதுவரை முழுமையாக நிரம்பியது 1500 ஏரிகள் மட்டுமே!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இன்னும் பெய்யவில்லை. அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 44 செ.மீ. அளவுக்கு மழை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 35 செ.மீ.…

சபரிமலையில் படி பூஜைக்கு 2038-ம் ஆண்டு வரை முன்பதிவு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. சபரிமலையில் உஷ பூஜை, உச்சபூஜை, நித்ய பூஜை, சகஸ்ரகலச…

விஜயகாந்தின் நுரையீரல் பாதிப்பை சரிப்படுத்த டாக்டர்கள் மீண்டும் தீவிர சிகிச்சை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்துக்கு குரல் வளை பாதிக்கப்பட்டு நரம்பு தொடர்பான பிரச்சனைகளும்…

வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கை மாவட்ட பூர்வீகப் பாசனப் பகுதிகளான மானாமதுரை, திருப்புவனம் பகுதி பாசனத்துக்காக இன்று வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை…

தெலுங்கானா சட்டசபை தேர்தல்; வாக்கு பதிவு தொடங்கியது

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில், முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி…

பதிவுத்துறை சாப்ட்வேர் மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

‘பெயர் வில்லங்கச் சான்று வழங்க பதிவுத் துறையின் மென்பொருளை, ‘2.0’ பதிலாக ‘3.0’ ஆக மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, உயர் நீதிமன்ற மதுரை…

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர்…

சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சபரிமலை சீசனை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக விஜயவாடா, கோட்டயம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விஜயவாடா – கோட்டயம் சிறப்பு…

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

புதுடெல்லி, மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும், ரோஜ்கார் மேளா திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது…

மேலும் படிக்க