வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனைத்தொடர்ந்து…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனைத்தொடர்ந்து…
தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் நிலையில், அவரது மூத்த மகன் விஜயபிரபாகரன், வெளியிட்டுள்ள வீடியோவை, அக்கட்சியினர் பரப்பி வருகின்றனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு…
மிக்ஜாம் புயலால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக,…
புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ரெயில்களை இயக்க முடியாத நிலை…
மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு வின் கோரிக்கையை ஏற்று,75 வீரர்களை கொண்ட சிறிய இந்திய ராணுவ படைப்பிரிவை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா சம்மதித்துள்ளது. இந்தியா மாலத்தீவிற்கு…
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து இன்று(நவ.,04) வரை பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் 152 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. மழைநீர்…
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த…
மிக்ஜாம் புயலால் சென்னையில் கனமழை பெய்துவருகிறது. கனமழையால் சென்னை வியாசர்பாடி பேசின் பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 6 விரைவு ரயில்கள் இன்று(நவ.,04) ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி…
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்பகட்டத்தில் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை…