Tag: #NEWS_PAPER

கனமழை எதிரொலி : பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த பட்டயத்தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக…

கனமழை எதிரொலி:மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை(14.11.2023) மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும்…

தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து ரணகளம் செய்த ரசிகர்கள்..

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஏக் தா டைகர்’. இப்படம் பெரும் வெற்றி பெற்றது.…

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து சென்னை நோக்கி படை எடுக்கும் மக்கள்..!

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியையொட்டி சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் விடுமுறை…

மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் தீவிபத்து

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து, கோயிலை சுற்றி ஓலைகள் கட்டப்பட்டு இருந்தது. ஓலையில்…

‛‛ ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே எனக்கு அயோத்தி” – பிரதமர் மோடி பெருமிதம்

2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடும் பிரதமர் மோடி, இந்த ஆண்டு,ஹிமாச்சல பிரதேச மாநிலம் லெப்சா என்ற இடத்தில் ராணுவ…

தீபாவளி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடும் மக்கள்

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கருதப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக…

இப்போது இல்லை.. எப்போதுமே இப்படித் தான் தீபாவளி கொண்டாடுகிறேன்! -பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலம் சென்று எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி…

டவர்மீது ஏறிய இளம்பெண், பதறிய பிரதமர் மோடி: தெலுங்கானாவில் பரபரப்பு

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், செகந்திராபாத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர…

ராஷ்மிகா போலி விடியோ விவகாரம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்கு!

ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு…

WhatsApp & Call Buttons