Tag: #மீடியா

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர்…

சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சபரிமலை சீசனை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக விஜயவாடா, கோட்டயம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விஜயவாடா – கோட்டயம் சிறப்பு…

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

புதுடெல்லி, மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும், ரோஜ்கார் மேளா திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது…

நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,429 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.…

35 துணைப் பதிவாளர்கள் கூட்டுறவுத் துறையில் மாற்றம்

தமிழகத்தில் உள்ள 35 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்களை ஒரே நேரத்தில் அதிரடி மாற்றம் செய்து கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கனிமவளத்துறை கனிமவளத்துறையில் 25 உதவி இயக்குனர்கள் இடமாற்றம்…

ரூ.200 கோடி செலவில் தஞ்சாவூரில் அமையும் விமான நிலையம்

சென்னை, திருச்சி, கோவைக்கு இணையாக தஞ்சாவூரிலும் விரைவில் விமானச் சேவை தொடங்கப்படும் என்று இந்திய விமானநிலைய நிர்வாக அமைப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விமான நிலையம்…

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட மீட்புக்குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க 17 நாளாக நடந்த மீட்புப் பணி நேற்று முடிவடைந்தது.…

முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

தொடர் மழை பெய்து வரும் நிலையில் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி அணையின் நீர்மட்டம் 22.35 அடி நிரம்பி உள்ளது. சென்னைக்கு குடிநீா் வழங்கும் செம்பரம்பாக்கம்…

சுரங்க தொழிலாளர்கள் மீட்பில் முக்கிய பங்காற்றியவர்கள்!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீடக அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டன. கிடைமட்டமாக சுமார் 57 மீட்டர் தூரம்…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு; இரண்டு நாளில் புயலாக மாறும்

வங்கக்கடலில், அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இரண்டு நாட்களில் புயலாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமானின் தெற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த…

WhatsApp & Call Buttons