Tag: #பி.ஆர்.பாண்டியன்

காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளுக்கு நிரந்தர அரசாணை வழங்கிட வேண்டும் முதலமைச்சருக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளுக்கு நிரந்தர அரசாணை வழங்கிட வேண்டும் என்று  முதலமைச்சருக்கு பி.ஆர் .பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்…

சுதந்திரத்திற்கு பிறகு மே மாதம் மேட்டூர் அணை திறப்பது வரவேற்கத்தக்கது! -பிஆர் பாண்டியன் பேட்டி.

தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் வேளாண்மையில் கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பருவம் மாறி மழை பெய்வதால் முதலில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே…

சமூக மேம்பாட்டு நிதி மூலம் நலதிட்டம் வழங்குவதின் மூலம் எம்பி, எம்எல்ஏக்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

சமூக மேம்பாட்டு நிதி மூலம் நலத்திட்டம் வழங்குவதின் மூலம் எம்.பி, எம்.எல்ஏ.க்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது என பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழக விவசாயிகள் சங்கங்களின்…

மேலும் படிக்க