காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளுக்கு நிரந்தர அரசாணை வழங்கிட வேண்டும் முதலமைச்சருக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்
காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளுக்கு நிரந்தர அரசாணை வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சருக்கு பி.ஆர் .பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்…