Category: விவசாயம்

விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளில் 12,525 கிராம ஊராட்சிகளில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு…

கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். இதன் மூலம்…

பிஆர் பாண்டியன் பேட்டி காணொளி லிங்க்!

சுதந்திரத்திற்கு பிறகு மே மாதம் மேட்டூர் அணை திறப்பது வரவேற்கத்தக்கது என பிஆர் பாண்டியன் பேட்டி- காணொளிக்கான லிங்க் இதோ! 👇👇👇👇👇👇👇👇 https://youtu.be/VUhUXEtIptQ

சுதந்திரத்திற்கு பிறகு மே மாதம் மேட்டூர் அணை திறப்பது வரவேற்கத்தக்கது! -பிஆர் பாண்டியன் பேட்டி.

தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் வேளாண்மையில் கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பருவம் மாறி மழை பெய்வதால் முதலில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே…

உதகையில் 124ஆவது மலா்க் கண்காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 124-ஆவது மலா்க் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது…

தஞ்சையில் விவசாயிகள் சங்க கூட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு பாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைப்பெற்றது. பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தலைவர் எல்.பழனியப்பன், மாவட்ட…

வேளாண்மையில் திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடு- பி.ஆர்.பாண்டியன் பேட்டி

விவசாயிகள் வாழ்வில் திருப்புமுனையை உருவாக்கும் மாநாடு என பிஆர் பாண்டியன் கூறினார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.…

வாய்க்கால்களை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலு தலைமை ஏற்றார்.அமைப்பு செயலாளர் நாகை ஸ்ரீதர் மதுரை…

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டம் சீர்காழியில் நடந்தது!

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சீர்காழியில் நடைபெற்றது. கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று…

சென்னை அக்ரி எக்ஸ்போ 2022, சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது

சென்னையில் அக்ரி எக்ஸ்போ-2022! ——— அக்ரி எக்ஸ்போ 2022 சென்னையில், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் வருகிற ஜூன் 3,4,5 தேதிகளில் நடக்கிறது. இதில் மாநாடு, கருத்தரங்கம்,…

WhatsApp & Call Buttons