Category: மாவட்ட செய்திகள்

மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்; கடைகள் மூட உத்தரவு!

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதையொட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடைகளை மூட சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய…

அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை – சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு

ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் வி.கே.சசிகலா சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை. ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை.…

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்படும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, குறுவை பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து வைத்தார்.…

இஸ்மாயில்குழு அறிக்கையை வெளியிட வேண்டும்.குழாய் வழியாக கச்சா கொண்டு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் முதலமைச்சருக்கு பிஆர் பாண்டியன் வேண்டுகோள்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கருப்புளார் கிராமத்தில் விவசாய விளை நிலங்களில் கச்சா பரவி…

விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளில் 12,525 கிராம ஊராட்சிகளில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு…

கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். இதன் மூலம்…

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் – லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் காலை, மாலை இருவேளகைளிலும் சாமி மலர் அலங்காரத்தில் வெவ்வேறு…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . திருப்புகழ் ஐஏஎஸ் கமிட்டி அறிக்கையின் படி…

உதகையில் 124ஆவது மலா்க் கண்காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 124-ஆவது மலா்க் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்பு..!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்டப்பட்டுள்ளன. வாடகை தொகையில் நிலுவையில் வைத்திருந்த 6 கடைக்கு சீல் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons