Category: மாநில செய்திகள்

4 முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது நிரம்பிய பெண் இந்தியா வந்தார். மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது…

சென்னையில் தொடர் மழை போக்குவரத்து கடும் பாதிப்பு

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், சென்னையில் இன்று மதியத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. திடீரென…

அதிகரிக்கும் ஒமைக்ரான் பள்ளி, கல்லூரிகள் மூடல்

டெல்லியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 331 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்றொரு பக்கம் ஒமைக்ரான்…

பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார்

பிரபல சினிமா பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. இவரின் திடீர் மறைவு சினிமா உலகை அதிர்ச்சி அடைய…

நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அபாயப் பட்டியலில் உள்ள நாடுகள் மட்டுமல்லாமல், அபாயப் பட்டிலில் அல்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கும் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படுவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…

வேலை வாங்கித் தருவதாக மோசடி: எடப்பாடி பழனிச்சாமி உதவியாளரின் நண்பர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி பணமோசடி செய்ததாக புகார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் தனி உதவியாளர் மணியின் நண்பர் செல்வகுமார் கைது ஏற்கனவே…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை முடக்கியது காவல்துறை

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை காவல்துறை முடங்கியுள்ளது. ரூ.3 கோடி பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படைகள் 9-வது நாளாக…

மாற்றுத்திறனாளிகள் கடலை அருகில் ரசிக்க தற்காலிக நடைபாதை!

கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் பார்த்து ரசிக்க மெரினாவில் அமைக்கப்படும் தற்காலிக நடைபாதையை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி.…

கரூரில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

கரூரில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரிப்பு காரணமாக தமிழக…

ஆளுநர், முதல்வர், தலைவர்கள் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது: ஆளுநர்…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons