Category: தேசிய செய்திகள்

அரசு நிறுவனங்களில் பணி நேரத்தை உயர்த்த திட்டமா..? மத்திய மந்திரி விளக்கம்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஒரு உறுப்பினர், ‘‘அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி ஆக உயர்த்தும்…

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் உற்சவத்தில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;- பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் வேளாண்மை துறைக்கான நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்ட போது, “சிறு தானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுவதோடு, அதற்கான விலை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை…

புத்தாண்டை வரவேற்க தயாராகி வரும் உலகநாடுகள்: மாஸ்கோவில் 27 இடங்களில் 4,000 வண்ண விளக்குகள் கொண்டு அலங்காரம்

கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்தாலும் எதிர்வரும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தைவான், ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றன. ஒளி வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரங்கள் சுற்றுலா…

ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வு – சென்னை வந்தடைந்தது மத்திய குழு

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்பட 17 மாநிலங்களில் பரவியுள்ளது. இதற்கிடையே,…

வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டுவரும் திட்டமில்லை: நரேந்திர சிங் தோமர் உறுதி

திரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் எந்த வடிவிலும் மீண்டும் திரும்பக் கொண்டுவரும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. விவசாயிகள் மத்தியில் காங்கிரஸ் உருவாக்கும் குழப்பத்தில் யாரும்…

தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழு

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலேசானை வழங்க, ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு, மத்தியகுழு விரைகிறது. ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க…

ஆளுநர், முதல்வர், தலைவர்கள் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது: ஆளுநர்…

கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கொரோனா பரவல் அச்சத்திற்கிடையே கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர்…

WhatsApp & Call Buttons