Category: தேசிய செய்திகள்

மகனுடன் தூக்கில் தொங்கிய ராஜஸ்தான் வாலிபர்! போலீசார்விசாரணை!

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில்ராஜஸ்தானை சேர்ந்த மாதுராம் (30) என்பவர் வசித்து வந்தார்.மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்த போது மாதுராம் அதே பகுதியில் மளிகை…

அடுத்த மாதம் சென்னை திரும்பும் அண்ணாமலை

மதுரை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலையில் மூன்று மாத அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க, கட்சித் தலைமை அனுமதியுடன் ஆக., 27ல் லண்டன்…

வலைகளை அறுத்து தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்! கச்சத்தீவு அருகே நடந்த துயரம்!

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மேலும், அவர்களது வலைகளை அறுத்தனர். இலங்கை…

அடுத்த வருடத்தில் புல்லட் ரயில் அறிமுகம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

மதுரை: பாஜ கட்சி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று மதுரை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:…

தவெக மாநாடு: பொறுப்பாளா்கள் 234 தொகுதிகளுக்கு நியமனம்

தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநாடு தொடா்பாக 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தவெக முதல் மாநாடு வரும் அக். 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

தி.மு.க. நாடகமாடி வருகிறது மெரினா சம்பவத்தை மறைக்க, ரெயில் விபத்தை காரணம் காட்டி – எல்.முருகன்

மதுரை:மதுரையில் பா.ஜ.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாட்டில்…

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: – பொதுமக்கள் கடும் அவதி

சென்னை, இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனிடையே, இன்று ஞாயிற்று கிழமை…

விமான சாகச நிகழ்ச்சி: சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை அதிகரிப்பு

சென்னை:இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி…

பழனியில் சாமி தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள்

பழனி:தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம்…

சென்னை வான் சாகச நிகழ்ச்சி: 15 லட்சம் பேர் கண்டு களித்தனர் விமானப்படை தலைமைத் தளபதி நெகிழ்ச்சி

சென்னை, இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons