பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் கூட்டம் இன்று தொடக்கம்
கடந்த 2020ம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் , கடலுார், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இடம்பெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், அங்கு…
Home
கடந்த 2020ம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் , கடலுார், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இடம்பெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், அங்கு…
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பை, தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. ஆனால் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட…
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு…
அக்ரி எக்ஸ்போ- 2022 காட்சிக்கூடம் அமைக்க திட்டமிடும் பணிகள் தொடங்கியது.
சமூக மேம்பாட்டு நிதி மூலம் நலத்திட்டம் வழங்குவதின் மூலம் எம்.பி, எம்.எல்ஏ.க்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது என பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழக விவசாயிகள் சங்கங்களின்…
விவசாயிகள் பிரச்சினையை ஆய்வு செய்து தீர்த்து வைக்க அதிகாரிகள் அடங்கிய குழுவை முதல்வர் அமைக்க வேண்டும்! – பி.ஆர்.பாண்டியன் பேச்சு காணொளிக்கான லிங்க்! https://youtu.be/ShAMsUkqijI
இயற்கை விவசாயத்தை முதல்வர் ஊக்குவிக்க வேண்டும்! – பி.ஆர்.பாண்டியன் பேச்சு காணொளிக்கான லிங்க்! https://youtu.be/74ISDVJmTlM
செங்கல்பட்டில் நடந்த விவசாயிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் காணொளியின் லிங்க் இதோ! 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 https://youtu.be/9x2kDLLGZJc
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டினால், அது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை…
REPORTER TODAY **** ரிப்போர்ட்டர் டுடே வழங்கும் காணொளிகளைக் கண்டு மகிழ நமது சேனலின் லிங்க் இதோ! இணையுங்கள்! விரும்புங்கள்! பகிருங்கள்! கருத்தைப் பதிவிடுங்கள்! https://youtube.com/channel/UCZQWONXzWtnQsMUn4lP723A