Category: விவசாயம்

பிப்ரவரி 19ஆம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணி

பிப்ரவரி 19ஆம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது என விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பி.ஆர் பாண்டியன் 13 ஆண்டு சிறை! தமிழக அமைச்சரவையில் கார்ப்பரேட்டுகளின் பங்குதாரர்கள் இடம்பெற்றுள்ளனரா? -முதலமைச்சர் விளக்கம் அளிக்க ஜக்ஜித்சிங் தல்லேவால் வலியுறுத்தல்

பி.ஆர் பாண்டியன் 13 ஆண்டு சிறை! தமிழக அமைச்சரவையில் கார்ப்பரேட்டுகளின் பங்குதாரர்கள் இடம்பெற்றுள்ளனரா? -முதலமைச்சர் விளக்கம் அளிக்க ஜக்ஜித்சிங் தல்லேவால் வலியுறுத்தல்

தேசிய அளவிலான அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஜனவரி 8-ந்தேதி கூட்டத்தில் அறிவிக்கப்படும்! — விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

தேசிய அளவிலான அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஜனவரி 8-ந்தேதி கூட்டத்தில் அறிவிக்கப்படும்! — விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

முதலமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்!

சம்யுத்த கிசான் மோர்ச்சா (அரசியல்சார்பற்றது) SKM (NP)தமிழக நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் இன்று நடைபெற்றது . கூட்டத்திற்கு தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன்…

விவசாய சங்க தலைவர் பி.ஆர் பாண்டியனை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.

விவசாய சங்க தலைவர் பி.ஆர் பாண்டியனை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனைத்தொடர்ந்து…

மேட்டூர் அணை நீர்வரத்து 2,556 கன அடி

மேட்டூர் அணை நீர்வரத்து 2,556 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 66.74 அடியாக உயர்ந்துள்ளது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து…

தமிழகத்தில் 4ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (டிச.,3) புயலாக வருவாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வரும் 4ம் தேதி வரை…

வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கை மாவட்ட பூர்வீகப் பாசனப் பகுதிகளான மானாமதுரை, திருப்புவனம் பகுதி பாசனத்துக்காக இன்று வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை…

ரூ.200 கோடி செலவில் தஞ்சாவூரில் அமையும் விமான நிலையம்

சென்னை, திருச்சி, கோவைக்கு இணையாக தஞ்சாவூரிலும் விரைவில் விமானச் சேவை தொடங்கப்படும் என்று இந்திய விமானநிலைய நிர்வாக அமைப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விமான நிலையம்…