Category: மாவட்ட செய்திகள்

61 வயதில் நீட் தேர்வில் வெற்றி அரசு பள்ளி மாணவனுக்கு சீட்டை விட்டுக்கொடுத்த ஆசிரியர்!

தருமபுரி மாவட்டம் பாப்பராம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(61). விலங்கியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், இண்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி கடந்த 2020ம் ஆண்டு…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல்- ஆளுனர் உரையில் தகவல்

தமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். கவர்னர் உரையில் கூறியிருப்பதாவது:- நெசவாளர்…

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் அன்றாட கரோனா பாதிப்பு நேற்று (ஜன.4) மாலை நிலவரப்படி 2731 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட…

கோவையில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொடக்கம்

கோவை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் 1,057 மையங் களில் தொடங்கியது. கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு…

3 நாட்கள் தடை நீங்கியதையடுத்து குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க பண்டிகைக் காலங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவிகளில் குளிக்க…

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 585 பேர் பணியிட மாற்றம்

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 585 பேர் பணியிட மாற்றம்சென்னை,தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு…

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் – முதல்வர் ஆலோசனை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்காக மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலகத்தில் அவர் ஆலோசனை…

சென்னை: அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

“மேக வெடிப்பினால் மழை பெய்தால் அதிக நேரம் மழை பெய்யாது. ஆனால் நேற்று தொடர்ச்சியாக மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே நேற்று சென்னையில் அதி…

சென்னையில் தொடர் மழை போக்குவரத்து கடும் பாதிப்பு

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், சென்னையில் இன்று மதியத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. திடீரென…

என் உயிருக்கு ஆபத்து என்னை காப்பாத்துங்க போலீசில் புகார்…!

தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறி கொள்ளும் அன்னப்பூரணியின் வீடியோ காட்சிகள் மற்றும் அவரை பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. “ஆதிபராசக்தி அம்மா” என்று அழைக்கப்படும்…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons