Category: மாவட்ட செய்திகள்

சென்னை அக்ரி எக்ஸ்போ 2022, சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது

சென்னையில் அக்ரி எக்ஸ்போ-2022! ——— அக்ரி எக்ஸ்போ 2022 சென்னையில், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் வருகிற ஜூன் 3,4,5 தேதிகளில் நடக்கிறது. இதில் மாநாடு, கருத்தரங்கம்,…

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர்…

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பணியை தொடங்கியது பாஜக: இரட்டை இலக்க வெற்றிக்கு வியூகம்

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணியை பாஜக இப்போதே தொடங்கி உள்ளது. தமிழக பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட…

செஞ்சி அருகே பாக்கம் – கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு திட்டம்

செஞ்சி அருகே பாக்கம் – கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே…

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டது. நாளை முதல் மே 16-ம் தேதி வரை 4 நாட்களுக்கு…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் கூட்டம் இன்று தொடக்கம்

கடந்த 2020ம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் , கடலுார், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இடம்பெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், அங்கு…

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி…

தமிழகத்தை குளிர்வித்த கோடை மழை

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ‘அசானி’ புயல் நிலத்தை கடக்காமல் திசைமாறி கடலை நோக்கிச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று…

தமிழ்நாடு முழுவதும் ஷவர்மா கடைகளில் ரெய்டு… அதிரடி நடவடிக்கைகளில் அதிகாரிகள்!

சேலத்தில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல வேலூர், குடியாத்தம் நகரப் பகுதிகளில்…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons