Category: மாவட்ட செய்திகள்

சென்னையில் விநாயகர் சிலைகளை வழிபாடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, வருகிற 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும்…

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று சதுர்த்தி விழா கொடியேற்றம்

திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடைவரை கோவிலான இங்கு, விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் 10 நாட்கள்…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வினியோகம்

சென்னை, தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வை,…

அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 150 புதிய பேருந்துகள் – அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

, சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக, மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 90.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பி.எஸ்.5 ரக 150…

ஜெகத்ரட்சகன் குடும்பத்தினருக்கு ரூ.908 கோடி அபராதம்: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி:அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்து வருபவர் ஜெகத்ரட்சகன்.இதற்கிடையே, சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வாங்கி…

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக நீட்டிப்பு

சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து ஜாமீன்…

விஜய் கட்சி மாநாடு 23-ந்தேதிக்கு மாற்றம்… அனுமதி கோரி புஸ்சி ஆனந்த் மனு

விழுப்புரம்:நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.இதையடுத்து கட்சி கொள்கை மற்றும் வளர்ச்சி திட்டங்களை அறிக்கை…

மதுரை-தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்!

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மதுரை – தாம்பரம் இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அந்த…

பறவைக்காய்ச்சல் எதிரொலி: ஒடிசாவில் 11,700 கோழிகள் அழிப்பு

புவனேஸ்வர்:ஒடிசாவின் புரி மாவட்டத்தின் பிபிலி பகுதியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது. இது தொடர்பாக சுகாதாரத்துறை…

செப்.7-ம் தேதி சதுர்த்தி விழா கொண்டாட்டம்: விநாயகர் சிலைகள் வைக்க காவல் துறை கட்டுப்பாடு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா செப்.7-ம்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons