Category: மாவட்ட செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு!

மிக்ஜாம் புயலால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக,…

சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் ரத்து

புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ரெயில்களை இயக்க முடியாத நிலை…

சென்னை கனமழையால் போக்குவரத்து நெரிசல், மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் தேக்கம்

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து இன்று(நவ.,04) வரை பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் 152 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. மழைநீர்…

சென்னையைப் புரட்டிப் போடும் மிக்ஜாம் புயல்: விடிய விடிய கொட்டித் தீர்க்கும் மிக கனமழை

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த…

சென்னையிருந்து 6 விரைவு ரயில்கள் இன்று ரத்து

மிக்ஜாம் புயலால் சென்னையில் கனமழை பெய்துவருகிறது. கனமழையால் சென்னை வியாசர்பாடி பேசின் பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 6 விரைவு ரயில்கள் இன்று(நவ.,04) ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி…

அடுக்குமாடி வீடுகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம்; பதிவுத்துறை

அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், ‘சூப்பர் பில்டப் ஏரியா’ அடிப்படையில், வீடுகளுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயிக்க வேண்டும் என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களின்போது,…

புயல் மழைக்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: புயல் மழைக்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி சென்னை, திருவள்ளூர்,…

மேட்டூர் அணை நீர்வரத்து 2,556 கன அடி

மேட்டூர் அணை நீர்வரத்து 2,556 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 66.74 அடியாக உயர்ந்துள்ளது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து…

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம்!

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் தமிழகத்தை சேர்ந்த முதல் பெண் வீராங்கனை என்ற சாதனையை வைஷாலி…

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர் சுரேஷ்பாபு. இவர் திண்டுக்கல்லில் தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் மீது கடந்த 2018ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக…