Category: மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9-ந் தேதி முதல் கூடுதல் பஸ்கள்

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9-ந் தேதி முதல் கூடுதல் பஸ்கள்

மாட்டுவண்டி ஓட்டிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

பெட்ரோல், டீசல் விலை குறையாததால் மாட்டு வண்டியில் பயணிக்க நேர்ந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னையில் வாக்காளர் பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தல் முகாமை முன்னாள்…

கனமழையால் 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், உள்பட ஆறு மாவட்டங்களில், இன்று அதிக கனமழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அட்டவணை வௌயிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 16-ந் தேதி மாலை…

வானதிசீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன், கரோனா தொற்று…

தமிழக அரசின் கோபுரம் சின்னம் நீக்கம் – இந்து சமய அறநிலையத்துறைக்கு சிவசேனா கண்டனம்

திருப்பூர்:சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழக அரசின் முத்திரை சின்னமான கோபுர சின்னம் வேண்டாம் என்று இந்துசமய…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

தமிழக தொழில்துறை சார்பில் வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில் பல புதிய தொழில்களை…

ஆம்னி பஸ்கள் காலையில் ஓடாது! மாலையில் ஓடும்! இடையில் நடந்தது?

ஆம்னி பஸ்கள் காலையில் ஓடாது! மாலையில் ஓடும்! இடையில் நடந்தது என்ன?