Category: மாநில செய்திகள்

நடிகர் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதும் குணமடைந்தார்: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

நடிகர் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதும் குணமடைந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் வரை மருத்துவமனையில் இருப்பார். டிசம்பர் 4 முதல் தனது…

மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து சிற்றுந்து சேவை: முதல்வர் தொடக்கிவைத்தார்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலமாக 12 சிற்றுந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து…

தமிழகத்தில் யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் முழு கவசஉடை அணிந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று…

இந்த வாரம் மழை படிப்படியாக குறையும்: சென்னை வானிலை மையம்

தொடர்ந்து நான்காவது வாரமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இந்த வாரம் மழை படிப்படியாகக் குறையும் என்று சென்னை வானிலை…

தமிழகத்தின் வேலூரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்!!

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வேலூர்…

கனமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று (நவ.,29) நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும். நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக, பிரிட்டன் பார்லிமென்டில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியனுக்கு, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டு உள்ளது. உலக தமிழ் நிறுவனம் சார்பில்,…

சபரிமலை, கிறிஸ்துமஸ் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்ட சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து…

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு முதல்வா் மீண்டும் ஆய்வு: நீரை வெளியேற்ற உத்தரவு

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், மீண்டும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவு…

ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ. 1 லட்சமாக உயர்வு

ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிருத்துவ ஆதி திராவிடர் இன மாணவர்களுக்கான ஊக்கத் தொகை தலா ரூ. 1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…

WhatsApp & Call Buttons