Category: மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினத்தில் ஒருங்கிணைப்பாளர்கள்அஞ்சலி

தமிழக முதல்வராக 6 முறை பதவி வகித்த ஜெயலலிதா, 75 நாட்கள் பல்வேறு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு…

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

தமிழக முன்னாள் ஆளுநர்ரோசய்யா மறைவுக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முன்னாள் ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா(88) உடல்நலக் குறைவு…

பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு

பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த செப்.,9ம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின்போது, உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும்…

பி.இ. இரண்டாம் கட்ட கலந்தாய்விற்குத் தடையில்லை: உயர்நீதிமன்றம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவர்களின் பொறியியல் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு தடை விதிக்க…

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம்: மனித வள மேலாண்மைத்துறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இனி நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கி மனித வள மேலாண்மைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மனித மேலாண்மைத்துறை…

வெள்ள பாதிப்புகளை தடுக்க விரைவில் திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில், மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டங்களை விரைவில் தயாரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் மழை காரணமாக வெள்ள நீர் தேங்குவதை தடுப்பது…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் – ஒட்டன்சத்திரம், விளாத்திகுளம், திருச்செங்கோட்டில் 3 புதிய கலை கல்லூரிகள்

2021-22-ம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை கொளத்தூர், நாமக்கல்…

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முன்பதிவு தேவை இல்லை

சபரிமலை தரிசனத்திற்கு வரும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில்…

தென் மாவட்டங்களில் டிச.,4, 5ல் கனமழை: வானிலை ஆய்வு மையம்

வரும், 4, 5ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன்…

தனியார் மூலம் பயணிகள் ரயில் இயக்குவதற்கான ஏலம் ரத்து: ரயில்வே அமைச்சகம்

தனியார் நிறுவனங்கள் மூலம் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான ஏலத்தை ரத்து செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. ‘பாரத் கவுரவ்’ என்ற பெயரில் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை…

WhatsApp & Call Buttons