Category: மாநில செய்திகள்

உள்கட்டமைப்புத் திட்டங்களை கண்காணிக்க தனி இணையதளம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

உள்கட்டமைப்புத் திட்டங்களைக் கண்காணித்து வளா்ச்சிகளை ஆய்வு செய்வதற்கென உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக…

அறநிலையத்துறை கல்வி நிறுவனங்களில் இந்து மதத்தினா் மட்டுமே நியமிக்கப்படுவா்: அரசு தகவல்

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி, அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சோ்ந்த நபா்கள் மட்டுமே நியமிக்கப்படுவாா்கள் என சென்னை உயா் நீதிமன்றத்தில்…

சம்பா பயிா்களுக்குத் தேவையான ரசாயன உரங்களை வழங்குமாறு மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு அக்டோபா் மாதம் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட யூரியா அளவை முழுமையாக வழங்குமாறு, மத்திய சுகாதாரம், ரசாயனம், உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிற்கு…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2,930 பேர் பாதிப்பு

சென்னை, சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இந்த…

உள்ளாட்சி தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை ஓட்டுப்பதிவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை (புதன்கிழமை) மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி…

பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் அவர் பேசும் போது, “ஒருமுறை மட்டும் பயன்படுத்தி பின்னர் தூக்கியெறியப்படும் 14…

ரெட் ஐ ஹியூமன் ரைட்ஸ் அமைப்பு சென்னை எழும்பூரில் நடத்திய இலவச சட்ட ஆலோசனை முகாம்

சென்னை எழும்பூரில் தனியார் வளாகத்தில் ரெட் ஐ ஹியூமன் ரைட்ஸ் foundation என்ற அமைப்பின் மூலமாக பொதுமக்களுக்கு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் மூலம் இலவச சட்ட ஆலோசனை…

ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை – ஐகோர்ட்டு உத்தரவு

ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை – ஐகோர்ட்டு உத்தரவு